604
கோவை சூலூரில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொபட்டின் சீட்டிற்கு அடியில் பதுங்கியிருந்த இரட்டை தலை மண்ணுளிப் பாம்பு பிடிபட்டது. தினேஷ் என்பவர் பெட்ரோல் அளவை சரிபார்ப்பதற்காக சீட்டை தூக்கிய ...

763
கோயம்புத்தூர் மாவட்டம், காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒர்க் ஷாப் ஒன்றில் இருந்த விஷத்தன்மை அதிகமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பை பிடிக்க முயற்சித்த பாம்புபிடி வீரர் முரளிதரன் என்பவரை அந்த பாம்பு கடித்தத...

497
மதுரை திருநகர் அருகே வயிற்றில் காயத்துடன் இருந்த 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு மீட்கப்பட்டு, பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பை மீட்ட பாம்பு ஆர்வலர் ஸ்நேக...

745
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் மேற்கூரை ஓடுகளுக்கு இடையே பதுங்கியபடி சீறிக் கொண்டிருந்த 7 அடி நீளம் உள்ள கொடிய விஷம் கொண்ட விரியன் பாம்பை தீயணைப்புப் படை வீரர்க...

3237
சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு, காடுகள் அழிப்பு போன்ற காரணங்களால் பாம்பு இனங்கள் நாளுக்குநாள் அழிந்து வருகின்றன. உலக பாம்புகள் தினமான இன்று, பாம்புகள் ஏன் எதற்காக காப்பாற்றப்பட வேண்டும் என்பதை விளக்கு...

1732
அமெரிக்காவில், ஆஸ்டின் மாகாண மின் நிலையத்திற்குள் புகுந்து இயந்திர கோளாறு ஏற்படுத்திய பாம்பால், அம்மாகாண மக்கள் 16 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதியடைந்தனர். இதுகுறித்து தெரிவித்த அம்மாகாண எரி...

2608
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்குள் உள்ள செல்போன் கடைக்குள் சுதந்திரமாக சுற்றித்திரிந்த பாம்பு ஒன்று, கடையில் இருந்தவரின் கால் மீது ஏறியதால் அவர் அலறியடித்துக் கொண்டு ஓடினார். செல்போன் கடை ஒ...



BIG STORY